ஒன்ராரியோவில் ஏறத்தாள 200,000 பேர்கள் அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காணாமல் போனவர்கள் 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் அவர்களில் பாதிப் பேர் கடுமையாகக் காயமடைந்தோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள். அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோயாளர்கள் எந்தவிதமான எச்சரிக்கையும் இன்றி காணாமல் போகலாம்.